sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெல்ஜியம் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை

/

பெல்ஜியம் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை

பெல்ஜியம் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை

பெல்ஜியம் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை


UPDATED : மார் 27, 2024 12:19 PM

ADDED : மார் 27, 2024 11:01 AM

Google News

UPDATED : மார் 27, 2024 12:19 PM ADDED : மார் 27, 2024 11:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பெல்ஜியம் பிரதமர் அலெக்ஸாண்டர் டீக்ருவுட்வுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார் பிரதமர் மோடி.

பெல்ஜியம், தலைநகர் பிரசெல்ஸ் நகரில் முதன்முறையாக அணுசக்தி உச்சி மாநாடு நடைபெறுகிறது. முதன்முறையாக இம்மாநாட்டை பெல்ஜியம் நடத்துகிறது.

இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நேற்று பிரதமர் மோடி பெல்ஜியம் பிரதமர் அலெக்ஸாண்டர் டீக்ருவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநாடு வெற்றியடைய மோடி வாழ்த்தினார். தொடர்ந்து இரு நாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, நட்புறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.இரு நாட்டு பிரமதர்களும் தங்களின் உரையாடல் அனுபவங்களை ‛ எக்ஸ்' வலைதளத்தில் பதிவேற்றினர்.






      Dinamalar
      Follow us