sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

''பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை பரமாத்மா என்னை கொண்டு வந்தார்'': மோடி உணர்ச்சி பேச்சு

/

''பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை பரமாத்மா என்னை கொண்டு வந்தார்'': மோடி உணர்ச்சி பேச்சு

''பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை பரமாத்மா என்னை கொண்டு வந்தார்'': மோடி உணர்ச்சி பேச்சு

''பயலாஜிக்கலாக நான் பிறக்கவில்லை பரமாத்மா என்னை கொண்டு வந்தார்'': மோடி உணர்ச்சி பேச்சு

40


UPDATED : மே 22, 2024 05:11 PM

ADDED : மே 22, 2024 11:56 AM

Google News

UPDATED : மே 22, 2024 05:11 PM ADDED : மே 22, 2024 11:56 AM

40


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை, என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்'' என பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியதாவது: என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்து பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன்.

என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பலமான பா.ஜ., அரசு: மோடி பெருமிதம்

உ.பி மாநிலம் பஸ்தி நகரில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியா மாறியுள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. இந்தியா முடிவெடுத்தால் உலகமே முன்னேறும்.
பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டதால் அதன் அனுதாபிகளான காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி மக்களை அச்சுறுத்துக்கின்றன. இந்தியாவில் இப்போது பலவீனமான காங்கிரஸ் அரசு இல்லை. பலமான பா.ஜ., அரசு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us