sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிலநடுக்கத்தில் பலியானவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம்

/

நிலநடுக்கத்தில் பலியானவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம்

நிலநடுக்கத்தில் பலியானவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம்

நிலநடுக்கத்தில் பலியானவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம்


ADDED : செப் 19, 2011 02:31 PM

Google News

ADDED : செப் 19, 2011 02:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வடக்கு,வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிக்கிம் மாநிலத்தை மையமாக கொண்டு நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1லட்சமும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us