sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மோடி அறிவிப்பார்: உறுதியாகச் சொல்கிறார் ராகுல்

/

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மோடி அறிவிப்பார்: உறுதியாகச் சொல்கிறார் ராகுல்

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மோடி அறிவிப்பார்: உறுதியாகச் சொல்கிறார் ராகுல்

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மோடி அறிவிப்பார்: உறுதியாகச் சொல்கிறார் ராகுல்

12


ADDED : ஆக 10, 2024 06:52 AM

Google News

ADDED : ஆக 10, 2024 06:52 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக பிரதமர் மோடி அறிவிப்பார்' என சமூக வலைதளத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் பதிவிட்டுள்ளார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு இன்று (ஆகஸ்ட் 10) நேரில் சென்று, பிரதமர் மோடி ஆறுதல் கூற உள்ளார். மதியம் 12.15 மணிக்கு பேரழிவால் பாதிக்கப்பட்ட இடங்களை மோடி பார்வையிடுகிறார். பின்னர் அவர், நிவாரண முகாம் மற்றும் மருத்துவமனையில் இருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மண்ணில் புதையுண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மோடி நேரில் சந்திக்கிறார்.

தேசிய பேரிடர்

இந்நிலையில் எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், ''பிரதமர் மோடி பயங்கர சோகத்தை நேரில் ஆய்வு செய்ய, வயநாட்டிற்கு வர முடிவு செய்திருப்பதற்கு நன்றி. இது ஒரு நல்ல முடிவு. அவர் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பார்'' என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us