sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி

/

சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி

சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி

சக போலீஸ்காரரை சுட்டுக் கொன்ற போலீஸ்; பீஹாரில் அதிர்ச்சி

1


ADDED : ஏப் 20, 2025 09:57 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 09:57 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரின் மேற்கு சம்பாரன் பகுதியில் நேற்றிரவு போலீஸ் சக போலீசை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரின் மேற்கு சம்பாரன் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் சர்வ்ஜீத் குமார் சக போலீசை தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். உயிரிழந்த கான்ஸ்டபிள் சோனு குமார் என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்தில் இருந்து தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி விவேக் தீப் கூறியதாவது: இருவரும் ஒன்றாக வேலை செய்து வந்தனர். கான்ஸ்டபிள் சர்வ்ஜீத் குமார் சில குடும்ப பிரச்னைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார். கான்ஸ்டபிள் சோனு குமாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் சோனு குமாரை சர்வ்ஜீத் குமார் சுட்டுக்கொன்றுள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us