sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோர்ட் வளாகத்தில் போலீஸ் சடலம்

/

கோர்ட் வளாகத்தில் போலீஸ் சடலம்

கோர்ட் வளாகத்தில் போலீஸ் சடலம்

கோர்ட் வளாகத்தில் போலீஸ் சடலம்


ADDED : பிப் 06, 2025 12:25 AM

Google News

ADDED : பிப் 06, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் துப்பாக்கி குண்டு காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள டல்ஹவுசி பகுதியில், சிட்டி சிவில் நீதிமன்றம் செயல்படுகிறது.

இங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் நேற்று காலை நெற்றியில் துப்பாக்கி குண்டு காயத்துடன் கீழ்தளத்தில் உள்ள படிக்கட்டு அருகே நாற்காலியில் சடலமாக கிடந்தார்.

அவர் அருகே அவரது பணி துப்பாக்கி கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us