sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் பி.ஆர்.கவாய்

/

இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் பி.ஆர்.கவாய்

இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் பி.ஆர்.கவாய்

இந்திய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் பி.ஆர்.கவாய்

1


ADDED : மே 15, 2025 12:30 AM

Google News

ADDED : மே 15, 2025 12:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று பதவி ஏற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், திரவுபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவியேற்ற பின், காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு கவாய் மரியாதை செலுத்தினார். நவம்பர் 23 வரை, அதாவது ஆறு மாதங்கள் மட்டுமே கவாய் இந்த பொறுப்பை வகிப்பார்.

பவுத்த மதத்தை சேர்ந்த ஒருவர் இந்திய தலைமை நீதிபதி ஆவது இது முதல் முறை. தலித் பிரிவில் இருந்து கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பின், இந்த பொறுப்புக்கு வரும் இரண்டாவது நீதிபதி கவாய்.






      Dinamalar
      Follow us