sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளா வக்கீலுக்கு புகழாரம்

/

கேரளா வக்கீலுக்கு புகழாரம்

கேரளா வக்கீலுக்கு புகழாரம்

கேரளா வக்கீலுக்கு புகழாரம்


ADDED : ஏப் 15, 2025 02:53 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாகில் அமைதியான போராட்டம் நடந்தபோது, நுாற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பிரதமர் மோடி நேற்று சுட்டிக்காட்டி பேசினார்.

அவர் கூறுகையில், ''ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது, கேரளாவைச் சேர்ந்த பிரபல வக்கீல் சங்கரன் நாயர், பிரிட்டிஷ் அரசில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார்.

''உடனே, தன் பதவியை ராஜினாமா செய்ததோடு, வழக்கு தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசின் அடித்தளத்தையே அசைத்தார். அவரை பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் மாநிலங்களின் மக்கள் மறக்கக் கூடாது. கேரளாவைச் சேர்ந்த அவர், பஞ்சாப் மக்களுக்காக போராடினார்,” என்றார்.






      Dinamalar
      Follow us