sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு முன்னேற்பாடு: காஷ்மீர் துணை நிலை கவர்னர் பெருமிதம்

/

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு முன்னேற்பாடு: காஷ்மீர் துணை நிலை கவர்னர் பெருமிதம்

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு முன்னேற்பாடு: காஷ்மீர் துணை நிலை கவர்னர் பெருமிதம்

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு முன்னேற்பாடு: காஷ்மீர் துணை நிலை கவர்னர் பெருமிதம்


ADDED : ஜூன் 28, 2025 09:50 PM

Google News

ADDED : ஜூன் 28, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக, யாத்ரீகர்களின் வசதிக்காக சிறப்பான முன்னேற்பாடு செய்யப்பட்டது என்று ஜம்மு-காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பெருமிதம் தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் 2025ம் ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக நடைபெற்று முன்னேற்பாடுகள் குறித்து,பொதுமக்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக, அமர்நாத் யாத்திரைக்கு வரவிருக்கும் யாத்ரீகர்களின் வசதிக்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சவாலான வானிலை இருந்தபோதிலும், யாத்ரீகர்களுக்கு சிறந்த வசதிகளை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உங்களில் பலர் இதை அறிந்திருப்பீர்கள். மாநிலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்கள், குறிப்பாக இந்த யாத்திரையில் ஈடுபட்டுள்ளவர்கள், அர்ப்பணிப்புடன் சேவை செய்துள்ளனர் என்பதையும் நான் நன்கு அறிந்துள்ளேன்.

இவ்வாறு மனோஜ் சின்ஹா பேசினார்.






      Dinamalar
      Follow us