sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்திப்பு

/

டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்திப்பு

டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்திப்பு

டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்திப்பு

4


UPDATED : ஆக 03, 2025 06:55 PM

ADDED : ஆக 03, 2025 01:39 PM

Google News

4

UPDATED : ஆக 03, 2025 06:55 PM ADDED : ஆக 03, 2025 01:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். அப்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜனாதிபதியை சந்தித்து பேசினார்.

டில்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசி உள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதியை சந்தித்து மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.



இது குறித்து டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்து, சுதந்திர தின விழா கொண்டாட்டம், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஜனாதிபதியுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி உள்ளார். இவ்வாறு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அமித்ஷாவும் சந்திப்பு

Image 1451426இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.






      Dinamalar
      Follow us