sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம் ஒத்திவைப்பு

/

பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம் ஒத்திவைப்பு

பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம் ஒத்திவைப்பு

பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம் ஒத்திவைப்பு

3


ADDED : மே 07, 2025 03:06 PM

Google News

ADDED : மே 07, 2025 03:06 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வரும் மே 13 ஆம் தேதி முதல் 17 தேதி வரை நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருந்த பயணத்தை பிரதமர் மோடி ஒத்தி வைத்துள்ளார்.

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது.இதில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதி மசூத் அசாரின் உறவினர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக, நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்வதாக இருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us