sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: காஷ்மீர் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை

/

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: காஷ்மீர் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: காஷ்மீர் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை

டில்லி திரும்பினார் பிரதமர் மோடி: காஷ்மீர் தாக்குதல் குறித்து முக்கிய ஆலோசனை

13


UPDATED : ஏப் 23, 2025 03:49 PM

ADDED : ஏப் 23, 2025 07:09 AM

Google News

UPDATED : ஏப் 23, 2025 03:49 PM ADDED : ஏப் 23, 2025 07:09 AM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக, சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அவசரமாக டில்லி திரும்பினார். தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். நேற்று சென்ற அவர், பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு டில்லி திரும்புவதாக இருந்தது. ஆனால், காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு சவுதியில் இருந்து கிளம்பினார்.

தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டில்லி திரும்பினார். டில்லியில்தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us