sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராணி வேலு நாச்சியாரை நினைவுகூர்ந்த பிரதமர்

/

ராணி வேலு நாச்சியாரை நினைவுகூர்ந்த பிரதமர்

ராணி வேலு நாச்சியாரை நினைவுகூர்ந்த பிரதமர்

ராணி வேலு நாச்சியாரை நினைவுகூர்ந்த பிரதமர்


ADDED : ஜன 03, 2025 11:10 PM

Google News

ADDED : ஜன 03, 2025 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஆங்கிலேயர்களுக்கு எதிராக படைகளை திரட்டி போரிட்ட ராணி வேலுநாச்சியாரின் பிறந்த தினமான நேற்று, அவரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டார்.

இதுகுறித்து பிரதமர் தன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன்.

காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீரப் போராட்டத்தை நடத்தியவர் அவர். இணையற்ற வீரத்தையும், புத்திசாலித்தனத்தையும் களத்தில் காட்டினார்.

அவருக்கு பின் வந்த தலைமுறையினரை ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கவும், சுதந்திரத்திற்காகப் போராடவும் துாண்டினார். பெண்கள் முன்னேற்றத்திலும், அவரது பங்கு பாராட்டப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us