sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மார்ச்.,7-ல் சந்தோஷ்காலி பேரணி:பிரதமர் பங்கேற்பு

/

மார்ச்.,7-ல் சந்தோஷ்காலி பேரணி:பிரதமர் பங்கேற்பு

மார்ச்.,7-ல் சந்தோஷ்காலி பேரணி:பிரதமர் பங்கேற்பு

மார்ச்.,7-ல் சந்தோஷ்காலி பேரணி:பிரதமர் பங்கேற்பு

15


ADDED : பிப் 18, 2024 10:33 PM

Google News

ADDED : பிப் 18, 2024 10:33 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மே.வங்க மாநிலத்தில் பிரச்னைக்குரிய சந்தோஷ்காலியில் வரும் 7-ம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்காலி பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்பிரச்னை குறித்து பா.ஜ.,வினர் சந்தோஷ்காலிக்கு செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் பா.ஜ.,வை சேர்ந்த சுகந்தா மஜூம்தார் என்பவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சந்தோஷ்காலி பகுதியில் பா.ஜ., சார்பில் வரும் மார்ச் மாதம் 7-ம்தேதி பேரணி நடத்தப்பட உள்ளது. இப்பேரணியில் பிரதமர் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.

வரும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒருநாள் முன்னதாக 7-ம் தேதி சந்தோஷ்காலியில் பிரதமர் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us