sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அவசரகாலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் தரையிறங்கிய பிரதமர் விமானம்

/

அவசரகாலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் தரையிறங்கிய பிரதமர் விமானம்

அவசரகாலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் தரையிறங்கிய பிரதமர் விமானம்

அவசரகாலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் தரையிறங்கிய பிரதமர் விமானம்

6


UPDATED : பிப் 14, 2026 01:12 PM

ADDED : பிப் 14, 2026 12:49 PM

Google News

6

UPDATED : பிப் 14, 2026 01:12 PM ADDED : பிப் 14, 2026 12:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அசாமின் திப்ருகர்க் மாவட்டத்தில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் விமானம் தரையிறக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

அவசர காலங்களில் ராணுவம் மற்றும் பயணிகள் விமானம் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக இந்த சாலை அமைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்ட, அவசர காலங்களில் விமானம் தரையிறங்கும் முதல் தேசிய நெடுஞ்சாலை இதுவாகும். இந்தியாவில் 11வது சாலை இதுவாகும்.

சுமார் 100கோடி செலவில், இந்திய விமானப்படை இந்த சாலையை வடிவமைத்து கட்டமைத்துள்ளது. 40 டன் வரையிலான போர் விமானத்தையும், 74 டன் எடை வரையிலான பயணிகள் விமானமும் இந்த சாலையயை பயன்படுத்த முடியும். பேரிடர் மற்றும் அவசர காலங்களில் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியும்.

இந்த நெடுஞ்சாலையில் தரையிறங்கிய பிறகு அங்கு நடந்த இந்திய விமானப்படை விமானங்களின் சாகசத்தை பிரதமர் பார்வையிட்டார். சுகோய் சு 30 எம்கேஐ, ரபேல் உள்ளிட்ட போர் விமானங்கள், பயணிகள் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை இந்த நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டும், இங்கிருந்து கிளம்பி சென்றன. இதன் பிறகு பிரதமர் மோடி கவுகாத்தி கிளம்பி சென்றார்.






      Dinamalar
      Follow us