sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறை மருத்துவமனையில் விசாரணை கைதி தற்கொலை

/

சிறை மருத்துவமனையில் விசாரணை கைதி தற்கொலை

சிறை மருத்துவமனையில் விசாரணை கைதி தற்கொலை

சிறை மருத்துவமனையில் விசாரணை கைதி தற்கொலை


ADDED : ஜூலை 15, 2025 10:19 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:திஹார் சிறை மருத்துவமனை ஜன்னலில் துாக்கிட்டு விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்டார்.

திஹார் சிறை வளாகத்தின், 4வது எண் சிறையில், விசாரணைக் கைதி ரமேஷ் கர்மாகர் அடைக்கப்பட்டு இருந்தார். உடல் நலக்குறைவால் மே 28ம் தேதி சிறை எண் 3ல் உள்ள சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், 13ம் தேதி இரவு, ஜன்னலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us