sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் தனியார் பஸ் ஸ்டிரைக்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

/

கேரளாவில் தனியார் பஸ் ஸ்டிரைக்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளாவில் தனியார் பஸ் ஸ்டிரைக்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளாவில் தனியார் பஸ் ஸ்டிரைக்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


ADDED : ஜூலை 08, 2025 09:51 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 09:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; கேரளாவில், தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அழைப்பை ஏற்று, மாநிலம் தழுவிய பஸ் ஸ்டிரைக்கால், பாலக்காட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

கேரள மாநிலத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பஸ்களில் சலுகை கட்டணமாக 2 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ் கட்டண சலுகையை, 5 ரூபாயாக உயர்த்த வேண்டும். தகுதியானவர்களுக்கு மட்டுமே சலுகை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாநிலம் தழுவிய ஸ்டிரைக் நடந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பள்ளி, -கல்லூரி மாணவர்களும், தொழிலாளிகளும் அவதிப்பட்டனர்.

அரசு பஸ்கள் இயங்கினாலும், ஸ்டிரைக் காரணமாக தனியார் பஸ்கள் இயங்காததால், கிராமப்புற மக்கள் பாதித்தனர். வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் சார்பில், பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us