sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சரக்கு வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி

/

சரக்கு வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி

சரக்கு வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி

சரக்கு வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி


ADDED : அக் 04, 2024 12:09 AM

Google News

ADDED : அக் 04, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்வார் : துறைமுகத்தில் துாங்கி கொண்டு இருந்தபோது, சரக்கு வாகனம் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

ஹாவேரியை சேர்ந்தவர் ஹனுமந்த் வத்தார், 27. உத்தர கன்னடா கார்வாரில் தங்கி இருந்து, கார்வார் துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், துறைமுக சாலையில், ஹனுமந்த் வத்தார் துாங்கி கொண்டு இருந்தார்.

நேற்று காலையில் துறைமுகத்திற்கு மீன் லோடுகளை ஏற்ற, ஒரு சரக்கு வாகனம் வந்தது. டிரைவர் வாகனத்தை, 'ரிவர்ஸ்' எடுத்த போது, துாங்கி கொண்டிருந்த ஹனுமந்த் வத்தார் மீது ஏறி இறங்கியது. உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சரக்கு வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.






      Dinamalar
      Follow us