sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.30 லட்சம் ஹவாலா பணம், ஹெராயின் பறிமுதல்; பஞ்சாப் போலீசார் நடவடிக்கை

/

ரூ.30 லட்சம் ஹவாலா பணம், ஹெராயின் பறிமுதல்; பஞ்சாப் போலீசார் நடவடிக்கை

ரூ.30 லட்சம் ஹவாலா பணம், ஹெராயின் பறிமுதல்; பஞ்சாப் போலீசார் நடவடிக்கை

ரூ.30 லட்சம் ஹவாலா பணம், ஹெராயின் பறிமுதல்; பஞ்சாப் போலீசார் நடவடிக்கை

1


ADDED : ஏப் 10, 2025 10:38 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 10:38 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: பஞ்சாபில் ரூ.30 லட்சம் ஹவாலா பணம் மற்றும் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாபில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அதன் படி, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்காக ரஞ்சித் சிங், குருதேவ் சிங் மற்றும் சைலேந்திர சிங் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் ஹெராயின், துப்பாக்கி மற்றும் ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us