sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் ரகசிய கேமரா ; தகவல் சொன்ன ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

/

நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் ரகசிய கேமரா ; தகவல் சொன்ன ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் ரகசிய கேமரா ; தகவல் சொன்ன ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் ரகசிய கேமரா ; தகவல் சொன்ன ராதிகாவிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

5


ADDED : செப் 02, 2024 11:35 AM

Google News

ADDED : செப் 02, 2024 11:35 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவில் கேரவன்களில் ரகசிய கேமரா வைத்ததாக நடிகை ராதிகா பேசியிருந்த நிலையில், அவரிடம் கேரளா சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தி உள்ளனர்.

கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பெரும்பாலானவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை பெண் கலைஞர்கள் சுமத்தி உள்ளனர். இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு, 'கேரளாவில் படப்பிடிப்பின் போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர் என்று நடிகை ராதிகா கூறியிருந்தார்.

நானே பார்த்தேன்!

பின்னர் அந்த வீடியோக்களை அங்கே படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் கண்டுள்ளேன்' என பிரபல நடிகை ராதிகா சரத்குமார் கூறிய தகவல் இணையதளத்தில் வைரலானது.

விசாரணை

இந்நிலையில், இன்று (செப்.,01) கேரளா அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடிகை ராதிகாவிடம் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தினர். அப்போது, எப்போது எந்த நடிகைக்கு நடந்தது என சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் ராதிகாவிடம் கேட்டறிந்தனர்.






      Dinamalar
      Follow us