sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணிப்பூர் கவர்னரை சந்தித்தார் ராகுல்

/

மணிப்பூர் கவர்னரை சந்தித்தார் ராகுல்

மணிப்பூர் கவர்னரை சந்தித்தார் ராகுல்

மணிப்பூர் கவர்னரை சந்தித்தார் ராகுல்

15


UPDATED : ஜூலை 08, 2024 07:00 PM

ADDED : ஜூலை 08, 2024 06:55 PM

Google News

UPDATED : ஜூலை 08, 2024 07:00 PM ADDED : ஜூலை 08, 2024 06:55 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால்: மணிப்பூர் கவர்னரை சந்தித்தார் காங்., எம்.பி. ராகுல்.

மணிப்பூரில் கடந்தாண்டு மே 3-ம் தேதி மெய்தி- கூகி பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. பலர் பலியாயினர். இங்கு ஓராண்டிற்கும் மேலாக வன்முறை நிலவி வருகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்.எம்.பி.யுமான ராகுல் இன்று இம்மாநிலத்திற்கு ராகுல் சென்றார். தலைநகர் இம்பாலில் உள்ள ஜிரிபாம் நிவாரண முகாமிற்கு சென்று, மக்களை ராகுல் சந்தித்தார்.

இந்நிலையில் அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார். பின்னர் கவர்னர் அனுஷ்யா உய்கியை சந்தித்து பேசினார்.

பின்னர் ராகுல் கூறியது, கவர்னரை சந்தித்து பேசினேன். உங்களுக்கு தேவையான உதவி செய்யவே இங்கு நான் வந்துள்ளளேன். இங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான முயற்சி செய்வேன். இந்த விவகாரத்தினை யாரும் அரசிலாக்க வேண்டாம் என்றார்.






      Dinamalar
      Follow us