sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொய்களை பரப்புகிறார் ராகுல்; தேர்தல் ஆணையத்தில் பா.ஜ., புகார்

/

பொய்களை பரப்புகிறார் ராகுல்; தேர்தல் ஆணையத்தில் பா.ஜ., புகார்

பொய்களை பரப்புகிறார் ராகுல்; தேர்தல் ஆணையத்தில் பா.ஜ., புகார்

பொய்களை பரப்புகிறார் ராகுல்; தேர்தல் ஆணையத்தில் பா.ஜ., புகார்

33


ADDED : நவ 12, 2024 07:34 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:34 AM

33


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பொதுக்கூட்டங்களில் பொய்களை ராகுல் பரப்புகிறார். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.

மஹா., மற்றும் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும், தவறான தகவல்களை பரப்புவதாகவும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மும்பையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் கூறியதாக, பா.ஜ., தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையிலான பா.ஜ., குழுவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் மனுவில், ' அரசியலமைப்பு சட்டத்தை நசுக்க பா.ஜ., விரும்புகிறது என ராகுல் பொய் சொல்கிறார்.

பா.ஜ.,வின் கொள்கைகள் குறித்து தவறாக பேசும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் பொய்களை பரப்புவதை கண்டிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us