sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை

/

இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை

இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை

இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை

3


ADDED : அக் 31, 2025 10:51 AM

Google News

ADDED : அக் 31, 2025 10:51 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினத்தையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் சோனியா ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திராவின் 41வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, டில்லி ராஜ் காட்டில் உள்ள இந்திரா நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இது குறித்து ராகுல் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; இந்தியாவின் இந்திரா ஒரு அனைத்து சக்திகளுக்கும் முன்னால் அஞ்சாத, உறுதியான, அசைக்கமுடியாத தலைவர். இந்தியாவின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையும் விட மேலானது எதுவும் இல்லை என்று நீங்களே எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள்.

உங்கள் தைரியம், கருணை மற்றும் தேசபக்தியே இன்றும் எனது ஒவ்வொரு அடியையும் ஊக்கப்படுத்துகின்றன, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us