sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுலின் 2வது யாத்திரை:‛‛பாரத் ஜோடோ நீதி'' யாத்திரை என பெயர் மாற்றம்

/

ராகுலின் 2வது யாத்திரை:‛‛பாரத் ஜோடோ நீதி'' யாத்திரை என பெயர் மாற்றம்

ராகுலின் 2வது யாத்திரை:‛‛பாரத் ஜோடோ நீதி'' யாத்திரை என பெயர் மாற்றம்

ராகுலின் 2வது யாத்திரை:‛‛பாரத் ஜோடோ நீதி'' யாத்திரை என பெயர் மாற்றம்

23


UPDATED : ஜன 04, 2024 08:41 PM

ADDED : ஜன 04, 2024 08:36 PM

Google News

UPDATED : ஜன 04, 2024 08:41 PM ADDED : ஜன 04, 2024 08:36 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜன.,,14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூரில் இருந்து மும்பை வரை காங்., எம்.பி., ராகுல் துவக்க உள்ள அடுத்த கட்ட யாத்திரைக்கு பாரத் ஜோடோ நீதி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகளும் நடந்து வருகின்றன. ஜன.,14ல் பேருந்து மூலம் ராகுல், மணிப்பூர் முதல் மும்பை வரை 6,200 கி.மீ தூரத்தை உள்ளடக்கி பாரத் நியாய யாத்திரை என்ற பெயரில் துவங்குகிறார். இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ நீதி யாத்திரை' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த யாத்திரை மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பீஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உ.பி., ம.பி., ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய 14 மாநிலங்கள் வழியாக 66 நாட்கள் (மார்ச் 20 வரை) பேருந்தில் ராகுல் பயணித்து , குஜராத்தின் போர்பந்தரில் யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.






      Dinamalar
      Follow us