sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் நியமனம்

/

 மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் நியமனம்

 மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் நியமனம்

 மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயல் நியமனம்


ADDED : டிச 14, 2025 02:07 AM

Google News

ADDED : டிச 14, 2025 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய தகவல் ஆணையராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜ் குமார் கோயல் நேற்று நியமிக்கப்பட்டார்.

மத்திய தகவல் ஆணையராக இருந்த ஹீராலால் சமாரியாவின் பதவிக்காலம், செப்., 13ல் முடிவடைந்தது. இதையடுத்து அப்பதவி காலியாக இருந்தது. புதிய தகவல் ஆணையரை தேர்வு செய்ய, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அடங்கிய தேர்வுக் குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மத்திய தகவல் ஆணையராக முன்னாள் சட்ட செயலர் ராஜ் குமார் கோயலை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய தகவல் ஆணையராக ராஜ் குமார் கோயலை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தவிர, ஜெயா வர்மா சின்ஹா, சுவகாட் தாஸ், சஞ்சீவ் குமார் ஜிண்டால், சுரேந்திர சிங் மீனா உள்ளிட்ட எட்டு பேர், தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் புதிய குழுவினர் நாளை பதவியேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us