sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மூன்று பேர் வேட்புமனு

/

டில்லி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மூன்று பேர் வேட்புமனு

டில்லி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மூன்று பேர் வேட்புமனு

டில்லி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மூன்று பேர் வேட்புமனு

2


ADDED : ஜன 08, 2024 06:47 PM

Google News

ADDED : ஜன 08, 2024 06:47 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி அரசின் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

டில்லி அரசின் ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த சஞ்சய் சிங், சுஷில்குமார் குப்தா, நாராயண்தாஸ் குப்தா ஆகியோர் பதவி காலம் வரும் 27-ம் தேதி நிறைவடைகிறது.

இதையடுத்து இப்பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதையடுத்து இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் சஞ்சய்சிங், டில்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், நாராயண் தாஸ் குப்தா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதில் மதுபான கொள்கையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சஞ்சய் சிங் மீண்டும் போட்டியிட வேட்புமனு செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us