sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

/

பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

பலாத்கார குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை


ADDED : ஜன 26, 2025 08:18 AM

Google News

ADDED : ஜன 26, 2025 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார் : கோலாரில், 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோலாரை சேர்ந்த 16 வயது சிறுமி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 2023 அக்டோபர் 8ம் தேதி, கோலார் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த ரகு, 23, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கோலார் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி.பிரசாத், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 40 1000, ரூபாய் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us