sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

/

அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு


ADDED : அக் 01, 2024 07:30 PM

Google News

ADDED : அக் 01, 2024 07:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தெற்கு டில்லி சத்தர்பூரில், 44 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மெஹ்ராலி போலீசுக்கு நேற்று முன் தினம் மாலை போன் செய்த ஒருவர், சத்தர்பூரில் பூட்டியிருக்கும் ஒரு வீட்டுக்குள் இருந்து கதவு இடுக்கு வழியாக ரத்தம் கசிவதாக கூறினார். போலீசார் விரைந்து சென்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, ஒரு ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் அகில்,44, என்பது தெரிய வந்துள்ளது. படிக்கட்டில் தவறி விழுந்ததால் மரணம் அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அகில் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு நாட்களுக்கு முன் வெளியூர் சென்றனர். உடற்கூறு ஆய்வுக்காக அகில் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us