sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் வலுக்கும் கனமழை; 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

/

கேரளாவில் வலுக்கும் கனமழை; 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் வலுக்கும் கனமழை; 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் வலுக்கும் கனமழை; 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


ADDED : மே 02, 2025 09:04 PM

Google News

ADDED : மே 02, 2025 09:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்; கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கேரளாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பெய்த மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

கோழிக்கோடு தாமரச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.

மழை மேலும் நீடித்து வருவதால் திருவனந்தபுரம், கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

பத்தனம்திட்டா, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், கொல்லம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us