sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.1 கோடி மதிப்பு செம்மரங்கள் பறிமுதல்

/

ரூ.1 கோடி மதிப்பு செம்மரங்கள் பறிமுதல்

ரூ.1 கோடி மதிப்பு செம்மரங்கள் பறிமுதல்

ரூ.1 கோடி மதிப்பு செம்மரங்கள் பறிமுதல்

1


ADDED : பிப் 07, 2025 05:00 AM

Google News

ADDED : பிப் 07, 2025 05:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹொஸ்கோட்: ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் இருந்து சித்துார், கோலார் வழியாக பெங்களூருக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில் திருப்பதி வனப்பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் தாலுகா கட்டிகேனஹள்ளி கிராமத்தில் நீலகிரி தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, திருப்பதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை திருப்பதி போலீசார், ஹொஸ்கோட்டின் திருமஷெட்டிஹள்ளி போலீசார் இணைந்து நீலகிரி தோப்பில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 180 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும். கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us