sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்!

/

அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்!

அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்!

அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு: சுவர் ஏறிக்குதித்த அகிலேஷ் யாதவ்!


ADDED : அக் 11, 2023 01:36 PM

Google News

ADDED : அக் 11, 2023 01:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உ.பி., மாநிலம் லக்னோவில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வதேச மையத்தில் யாரும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியினர், தடுப்புச்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளான இன்று(அக்.,11) அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

உ.பி.யின் தலைநகரான லக்னோவில் உள்ள ஜே.பி. நாராயண் சர்வதேச மையத்தின் (ஜே.பி.என்.ஐ.சி.) வாயிலில் எஸ்.பி. தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜே.பி. நாராயண் சர்வதேச மையத்தின் கேட் மூடப்பட்டது.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வதேச மையத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியினர், தடுப்புச்சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்தநாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்த சமாஜ்வாதி கட்சியினர் இவ்வாறு செய்தனர். அகிலேஷ் யாதவ் சுவர் ஏறி குதிக்கும் போட்டோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us