sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

படகு உடைந்து நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மீட்பு

/

படகு உடைந்து நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மீட்பு

படகு உடைந்து நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மீட்பு

படகு உடைந்து நடுக்கடலில் தவித்த மீனவர்கள் மீட்பு


ADDED : ஜன 18, 2024 05:16 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகன்னடா: ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு உடைந்து நீரில் மூழ்க துவங்கியது. இதில் இருந்த ஏழு மீனவர்களும் மீட்கப்பட்டனர்.

தட்சிண கன்னடா, மங்களூரில் இருந்து, ஏழு மீனவர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு, ஆழ்கடலில் மீன் பிடிக்க 'ராயல் ப்ளூ' என்ற படகில் புறப்பட்டனர். உத்தரகன்னடா, கார்வார் மற்றும் கோவா எல்லையில் உள்ள, பைதோல் அருகில் நேற்று அதிகாலை சென்றபோது, காற்றின் வேகத்தை தாங்காமல் படகின் அடிப்பகுதி உடைந்தது. கடல்நீர் புகத்துவங்கியது.

மீனவர்கள் நீரை வெளியேற்றியும் முடியவில்லை. படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. சிக்கியது. மீனவர்கள் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் இரண்டு படகுகளில் சென்ற கடலோர காவல் படையினர், மற்ற மீனவர்களின் உதவியுடன், படகில் சிக்கியிருந்த மீனவர்களை காப்பாற்றினர்.






      Dinamalar
      Follow us