sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பன்றிக்கு பயந்து கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

/

பன்றிக்கு பயந்து கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

பன்றிக்கு பயந்து கிணற்றில் விழுந்த பெண் மீட்பு

பன்றிக்கு பயந்து கிணற்றில் விழுந்த பெண் மீட்பு


ADDED : மார் 07, 2024 01:58 AM

Google News

ADDED : மார் 07, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டம் அடூரைச் சேர்ந்தவர் எலிசபெத் பாபு, 58. இரண்டு நாட்களுக்கு முன், மாலையில் வீட்டின் பின்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அங்கு வந்த காட்டுப்பன்றியிடமிருந்து தப்பிக்க எலிசபெத் ஓடினார். அப்போது, அங்கிருந்த கிணற்றில் எலிசபெத் தவறி விழுந்தார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, நேற்று முன்தினம் வீட்டின் பின்பகுதியில் இருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் பார்த்த போது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எலிசபெத் உதவிக்கு அழைத்தபடி இருந்தார்.

பின், தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி, அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us