ADDED : டிச 01, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரின் விதான்சவுதாவில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:
பல்லாரி மாவட்ட மருத்துவமனையில் இறந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
பல்லாரி மாவட்ட மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரியை 'சஸ்பென்ட்' செய்துள்ளோம். தரமற்ற மருந்துகளை சப்ளை செய்த, மேற்கு வங்கத்தின் நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் சேர்த்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.