sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை

/

ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை

ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை

ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை

1


ADDED : ஜன 20, 2026 08:16 PM

Google News

1

ADDED : ஜன 20, 2026 08:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: ஆந்திரா அரசு பஸ் போக்குவரத்து கழகம் ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை முடிந்து பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் பஸ்களில் திரும்பினர். கூட்டம் அதிகம் என்ற காரணத்தால் ஆந்திர அரசு பஸ் போக்குவரத்து கழகம் ஏராளமான சிறப்பு பஸ்களை பயணிகளுக்காக இயக்கியது.

பயணிகளுக்காக இயக்கப்பட்ட இந்த சிறப்பு பஸ்களில் வழக்கத்துக்கு மாறாக அதிகம் பேர் பயணித்தனர். குறிப்பாக ஜன.19ம் தேதி இதுவரை இல்லாத அளவு அன்று ஒரு நாளில் மட்டும் போக்குவரத்து கழகம் ரூ.27 கோடியே 68 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது. கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்றைய நாளில் மட்டும் பஸ்சில் பயணித்துள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர பிரதேச அரசு போக்குவரத்து கழக இயக்குநர் துவாரகா கூறியதாவது;

ஆந்திர பிரதேச போக்குவரத்துக் கழகம் ஜன.19ம் தேதி ரூ.27.68 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இது வரலாற்றில் இதுவரை கண்டிராத மைல் கல்லாகும். கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த நாளில் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.

அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது. போக்குவரத்து கழகத்திற்கு ஆந்திர மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. எதிர்காலத்திலும் இதே போன்ற ஆதரவை அவர்கள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அரசு போக்குவரத்து கழக இயக்குநர் துவாரகா கூறினார்.






      Dinamalar
      Follow us