sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யெஸ் வங்கி மோசடி வழக்கு : ராணா கபூருக்கு ஜாமின்

/

யெஸ் வங்கி மோசடி வழக்கு : ராணா கபூருக்கு ஜாமின்

யெஸ் வங்கி மோசடி வழக்கு : ராணா கபூருக்கு ஜாமின்

யெஸ் வங்கி மோசடி வழக்கு : ராணா கபூருக்கு ஜாமின்

4


ADDED : ஏப் 19, 2024 07:09 PM

Google News

ADDED : ஏப் 19, 2024 07:09 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: யெஸ் வங்கி மோசடி வழக்கில் அதன் நிறுவனர் ராணா கபூருக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த, 'யெஸ் பேங்க்' நிறுவனர் ராணா கபூர், 'தீவான் ஹவுசிங் பைனான்ஸ்' நிறுவனர்கள் கபில் மற்றும் தீரஜ் வாத்வான் ஆகியோர், 5,000 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கு தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் ரூ. 466 கோடி பண மோசடி செய்த தொடர்பாக 2020 மார்ச்சில் ராணா கபூர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் தீவான் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த வாத்வான் சகோதரர்கள், முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த வழக்கு, யெஸ் பேங்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். ஜாமின் கோரி சிறப்பு கோர்ட்டில் ராணாகபூர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us