sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை

/

பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை

பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை

பயிர் இழப்புக்கு ரூ.6 நிவாரணம்: மஹாராஷ்டிர விவசாயி வேதனை

9


ADDED : நவ 06, 2025 06:20 AM

Google News

9

ADDED : நவ 06, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்ரபதி சாம்பாஜிநகர்: மஹாராஷ்டிராவில், பயிர் இழப்புக்கு விவசாயி ஒருவருக்கு, அம்மாநில அரசு 6 ரூபாயை நிவாரண தொகையாக வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹா.,வில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது இங்கு, கடந்தாண்டு ஆக., மற்றும் செப்., மாதங்களில் கனமழை கொட்டியது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 31,628 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை அரசு அறிவித்தது.

இந்நிலையில், அகோலா மாவட்டத்தில் 3 - 21 ரூபாய் வரை பயிர் இழப்பு தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மராத்வாடாவின் தாவர்வாடி கிராமத்தை சேர்ந்த திகம்பர் சுதாகர் டாங்டே என்ற விவசாயிக்கு 6 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அவர் கூறுகையில், 'கன மழையால் பயிர்கள் சேதம் அடைந்ததற்கு இழப்பீடாக, 6 ரூபாய் என் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து, ஒரு கப் டீ கூட வாங்க முடியாது. இவ்வளவு குறைவாக இழப்பீடு வழங்கியதற்கு அரசு வெட்கப்பட வேண்டும்' என்றார்.






      Dinamalar
      Follow us