sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.1,800 கோடி போதை பொருட்கள் பறிமுதல்; மகத்தான வெற்றி என்கிறார் மத்திய அமைச்சர்!

/

ரூ.1,800 கோடி போதை பொருட்கள் பறிமுதல்; மகத்தான வெற்றி என்கிறார் மத்திய அமைச்சர்!

ரூ.1,800 கோடி போதை பொருட்கள் பறிமுதல்; மகத்தான வெற்றி என்கிறார் மத்திய அமைச்சர்!

ரூ.1,800 கோடி போதை பொருட்கள் பறிமுதல்; மகத்தான வெற்றி என்கிறார் மத்திய அமைச்சர்!

10


ADDED : அக் 06, 2024 03:16 PM

Google News

ADDED : அக் 06, 2024 03:16 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே ஒரு தொழிற்சாலையில், ரூ.1,814 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி இன்று தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:

போபால் அருகே ஒரு தொழிற்சாலையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களின் மதிப்பு 1,814 கோடி ரூபாய். போதைப்பொருட்கள் பறிமுதல் செய்ததோடு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் டில்லி போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (என்சிபி) இணைந்து இந்த நடவடிக்கை எடுத்தனர்.

போதைக்கு எதிரான போராட்டத்தில், மகத்தான வெற்றியைப் பெற்ற ஏ.டி.எஸ்., மற்றும் என்.சி.பி.,க்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.






      Dinamalar
      Follow us