sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி கார்ப்பரேஷன் நிலைக்குழு தலைவராக சத்யா சர்மா தேர்வு

/

டில்லி கார்ப்பரேஷன் நிலைக்குழு தலைவராக சத்யா சர்மா தேர்வு

டில்லி கார்ப்பரேஷன் நிலைக்குழு தலைவராக சத்யா சர்மா தேர்வு

டில்லி கார்ப்பரேஷன் நிலைக்குழு தலைவராக சத்யா சர்மா தேர்வு


ADDED : ஜூன் 12, 2025 07:41 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 07:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் நிலைக்குழுவின் தலைவராக, பா.ஜ., கவுன்சிலர் சத்யா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டில்லி கார்ப்பரேஷனில், 5 கோடி ரூபாய்க்கு மேற்கொண்டு எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும், நிலைக்குழுவின் ஒப்புதல் அவசியம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக காலியாக இருந்த அந்த குழுவின் தலைமையிடத்திற்கு, நேற்று தேர்தல் நடந்தது.

அதில், 11 ஓட்டுகளை பெற்று, பா.ஜ.,வின் சத்யா சர்மா வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரவீன்குமார் நிறுத்தப்பட்டார். அவருக்கு, ஏழு ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

கவுதம்புரி தொகுதியில் இருந்து மூன்று முறை, கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ள சத்யா சர்மா, முந்தைய கிழக்கு டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மேயராக பதவி வகித்தவர். அவரை கட்சியினர் பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us