sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.10,500 கோடி கடன் வாங்க எஸ்.பி.ஐ., திட்டம்

/

ரூ.10,500 கோடி கடன் வாங்க எஸ்.பி.ஐ., திட்டம்

ரூ.10,500 கோடி கடன் வாங்க எஸ்.பி.ஐ., திட்டம்

ரூ.10,500 கோடி கடன் வாங்க எஸ்.பி.ஐ., திட்டம்

11


ADDED : நவ 16, 2024 05:24 AM

Google News

ADDED : நவ 16, 2024 05:24 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இதுவரை இல்லாத பெரிய கடன் தொகையாக, 10,500 கோடி ரூபாய், அதாவது, 125 கோடி டாலர் கடன் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி.ஐ.,க்கு இந்த கடனை பெற்றுத் தருவதில், 'எச்.எஸ்.பி.சி., ஹோல்டிங்ஸ், சி.டி.பி.சி., பாங்க், தைபே பியூபான் வங்கி' ஆகியவை ஈடுபட்டுள்ளன.

ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய இந்தக் கடன் குறித்து எஸ்.பி.ஐ., தரப்பில் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

வங்கிகளை பொறுத்தவரை, 75 கோடி டாலர் கடன் தான் இதுவரை அதிகபட்சமாக பெற்ற கடனாக இருந்தது. இதற்கு முன், 'பாங்க் ஆப் பரோடா' 75 கோடி டாலர் கடன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us