sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தனித்து போட்டி உறுதி: மாயாவதி மாயாவதி திட்டவட்டம்

/

தனித்து போட்டி உறுதி: மாயாவதி மாயாவதி திட்டவட்டம்

தனித்து போட்டி உறுதி: மாயாவதி மாயாவதி திட்டவட்டம்

தனித்து போட்டி உறுதி: மாயாவதி மாயாவதி திட்டவட்டம்


ADDED : மார் 10, 2024 12:28 AM

Google News

ADDED : மார் 10, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ:“லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சில கட்சிகள் வதந்தி பரப்புகின்றன,” என, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துதான் போட்டியிடுகிறது. ஆனால், நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சில கட்சிகள் வதந்தி பரப்புகின்றன.

இன்னும் சிலர், மூன்றாவது அணி அமைக்கிறோம் என எங்களைப் பற்றி தவறான தகவலை கூறுகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவதால் எதிர்க்கட்சிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளன.

சமூகத்தின் நலன் கருதி, தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் பகுஜன் சமாஜ் உறுதியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us