sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் பலி

/

என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் பலி

என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் பலி

என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் பலி


ADDED : ஆக 19, 2011 06:17 PM

Google News

ADDED : ஆக 19, 2011 06:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரீம்கஞ்ச்(அசாம்): அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ராணுவத்துக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நடந்த மோதலில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ராணுவ மேஜர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பயங்கரவாதிகளிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து குட்குட்டி மற்றும் ரடாபரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us