sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானாவில் நக்சல்கள் 7 பேர் சுட்டுக் கொலை

/

தெலுங்கானாவில் நக்சல்கள் 7 பேர் சுட்டுக் கொலை

தெலுங்கானாவில் நக்சல்கள் 7 பேர் சுட்டுக் கொலை

தெலுங்கானாவில் நக்சல்கள் 7 பேர் சுட்டுக் கொலை

2


ADDED : டிச 01, 2024 10:55 AM

Google News

ADDED : டிச 01, 2024 10:55 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராய்ப்பூர்: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், நக்சலைட்டுகள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம், ஏதூர் நகரம் அருகே உள்ள சல் பாகா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் நக்சலைட்டுக்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் நக்சலைட்டுகள் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் முக்கிய தலைவர்களும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து எஸ்.பி., ஷபரீஷ் கூறுகையில், 'வனப்பகுதியில் போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. தப்பி ஓடிய நக்சலைட்டுகளை வலைவீசி தேடி வருகிறோம்' என்றார்.






      Dinamalar
      Follow us