sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலியல் வன்கொடுமை வழக்கு: உ.பி., காங்., எம்.பி ராகேஷ் ரத்தோர் கைது

/

பாலியல் வன்கொடுமை வழக்கு: உ.பி., காங்., எம்.பி ராகேஷ் ரத்தோர் கைது

பாலியல் வன்கொடுமை வழக்கு: உ.பி., காங்., எம்.பி ராகேஷ் ரத்தோர் கைது

பாலியல் வன்கொடுமை வழக்கு: உ.பி., காங்., எம்.பி ராகேஷ் ரத்தோர் கைது

4


ADDED : ஜன 30, 2025 04:38 PM

Google News

ADDED : ஜன 30, 2025 04:38 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: பாலியல் வன்கொடுமை வழக்கில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., ராகேஷ் ரத்தோர் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் தனது வீட்டில் இருந்த காங்கிரஸ் எம்.பி., ராகேஷ் ரத்தோர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணை நான்கு ஆண்டுகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ரத்தோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜனவரி 17 அன்று, அந்தப் பெண் புகார் அளித்ததை அடுத்து, உத்தரப் பிரதேச காவல்துறை ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி.,யின் வழக்கறிஞர்களான அரவிந்த் மஸ்தலன் மற்றும் தினேஷ் திரிபாதி ஆகியோர் சீதாப்பூரில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர்.

ஜனவரி 23 அன்று சீதாப்பூரில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ நீதிமன்றம் ரத்தோரின் முன்ஜாமின் மனுவை நிராகரித்தது.

அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ பெஞ்ச் இந்த வழக்கில் தனது முன்ஜாமின் மனுவை நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு ரத்தோர் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us