sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆக்ராவில் ஒருவர் கைது

/

தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆக்ராவில் ஒருவர் கைது

தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆக்ராவில் ஒருவர் கைது

தாஜ்மஹாலில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆக்ராவில் ஒருவர் கைது

10


ADDED : ஏப் 06, 2025 08:36 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 08:36 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்ரா: தாஜ்மஹாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தகாத முறையில் தொட்டதாகவும் கூறி ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து துணை கமிஷனர் சையத் ஆரீப் அஹ்மத் கூறியதாவது:

செக் குடியரசை சேர்ந்த 28 வயதுபெண் ஒருவர், கடந்த இரு தினங்களுக்கு முன் இந்தியா வந்துள்ளார். அவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட செல்லும் போது, மதியம் 1 மணி அளவில் ஷம்ஷான் காட் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் தன்னை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தினார் என்று புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், எங்களது பல்வேறு குழுக்கள் நடத்திய சி.சி.டி.வி கேமரா பதிவில் ஆய்வில் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்பவரை கண்டறிந்தோம்.

எங்களது முழுமையான விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் கரண் தான் என்று உறுதியான நிலையில் அவரை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு சையத் ஆரீப் அஹ்மத் கூறினார்.






      Dinamalar
      Follow us