sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நடைப்பயிற்சி சென்றவர் மீது துப்பாக்கி சூடு

/

நடைப்பயிற்சி சென்றவர் மீது துப்பாக்கி சூடு

நடைப்பயிற்சி சென்றவர் மீது துப்பாக்கி சூடு

நடைப்பயிற்சி சென்றவர் மீது துப்பாக்கி சூடு


ADDED : செப் 26, 2025 10:39 PM

Google News

ADDED : செப் 26, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தவர் மீது துப்பாக்கியால் சுட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.

புதுடில்லி பேகம்பூரை சேர்ந்தவர் லக்பத் சிங் கட்டாரியா, 55. வீட்டருகே உள்ள பூங்காவில் நேற்று காலை நடைப்பயிற்சி செய்தார். அப்போது, கட்டாரியாவை வழிமறித்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.

லேசான காயம் அடைந்த கட்டாரியா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து, மாளவியா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us