sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மங்கோல்புரியில் துப்பாக்கிச்சூடு

/

மங்கோல்புரியில் துப்பாக்கிச்சூடு

மங்கோல்புரியில் துப்பாக்கிச்சூடு

மங்கோல்புரியில் துப்பாக்கிச்சூடு


ADDED : மே 08, 2025 10:59 PM

Google News

ADDED : மே 08, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்கோல்புரி: டில்லியின் புறநகர், மங்கோல்புரி பகுதியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மங்கோல்புரியின் எச் பிளாக் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூன்று பேரை கைது செய்து, ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கி எப்படி கிடைத்தது, குற்றப் பின்னணி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us