sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகாவில் நீடிக்கும் அதிகார மோதல்

/

கர்நாடகாவில் நீடிக்கும் அதிகார மோதல்

கர்நாடகாவில் நீடிக்கும் அதிகார மோதல்

கர்நாடகாவில் நீடிக்கும் அதிகார மோதல்

2


ADDED : ஜன 12, 2026 05:07 PM

Google News

2

ADDED : ஜன 12, 2026 05:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: அவசியம் ஏற்படும் போதெல்லாம், சித்தராமையா, டிகே சிவகுமார் இருவரும் டில்லியில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.

மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்பது போல், கர்நாடகாவில் முதல்வர் பதவியை பிடிக்க, டிகே சிவகுமாருக்கும், அந்த பதவியை விட்டுத்தராமல் இருக்கும் சித்தராமையாவுக்கும் இடையே மோதல் நீண்டு கொண்டே இருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் இருவரிடையேயான அதிகார போட்டி ஓயவில்லை.

அவ்வப்போது சித்தராமையா ஆதரவாளர்களும், டி.கே. சிவகுமார் ஆதரவாளர்களும் பொதுவெளியில் முதல்வர் பதவியை பற்றி பேசி வருகின்றனர். இந் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், முதல்வர் பதவிக்கான அதிகார மோதல் குறித்தும், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் எப்போது டில்லிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, தேவைப்படும் போதெல்லாம் கட்சி தலைமை இருவரையும் டில்லிக்கு அழைக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us