sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

/

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

2


UPDATED : செப் 05, 2024 02:09 PM

ADDED : செப் 05, 2024 02:07 PM

Google News

UPDATED : செப் 05, 2024 02:09 PM ADDED : செப் 05, 2024 02:07 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானாவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில், மாவோயிஸ்ட்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொதகுலம் பகுதியில் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். போலீசார் ஒருவர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்களின் மறைவிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன், சத்தீஸ்கரில் பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், ஆறு பெண்கள் உட்பட 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் எல்லைக்கு அருகில், உள்ள பத்ராத்ரி கொதகுலம் பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்கு, இன்று பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us