sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சுமூகமான உறவு; சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு

/

சுமூகமான உறவு; சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு

சுமூகமான உறவு; சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு

சுமூகமான உறவு; சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு


ADDED : ஜூலை 14, 2025 01:44 PM

Google News

ADDED : ஜூலை 14, 2025 01:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ஜிங்: இருநாடுகளுக்கு இடையேயான சுமூகமான உறவை நீட்டிக்கும் விதமாக, பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீனாவுக்கு வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தியான்ஜின் நகரில் அந்நாட்டின் சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்து பேசினார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; இன்று பெய்ஜிங் வந்த உடன் துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் தலைமைத்துவத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இந்த சந்திப்பின் போது, இந்தியா - சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை குறிப்பிட்டேன். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் நேர்மறையான வளர்ச்சிப்பாதை நீடிக்கும் என்று நம்புகிறேன் ,இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இருநாடுகளுக்கு இடையேயான சுமூகமான உறவை நீட்டிக்கும் விதமாக, பேச்சுவார்த்தைக்கு வருமாறும் சீனாவுக்கு வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us